சென்னை:- நீலகிரி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் அந்த மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. தென்மேற்கு பருவகாற்று காரணமாக நீலகிரி, கோவையில் கடந்த 3 தினங்களாக மழை வெளுத்து வாங்கி...
டெல்லி:- இந்திய வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை கேரளாவில் தாமதமாக தொடங்கும் என்று அறிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கும், வழக்கமான ஜூன் 1-ஆம் தேதியுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு...