தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை பேருந்துகள் இயங்காது – தமிழக அரசு…
சென்னை:- தமிழகத்தில் வரும் 31ந் தேதி வரை அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா நோய் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு...