பெண்மணி ஒருவர் கூறியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கிய பிரதமர் மோடி..!!!!
மக்கள் மருந்தக திட்ட (ஜன் ஔஷதி) பயனாளிகளுடன் பிரதமர் மோடி, கலந்துரையாடிய போது பெண்மணி ஒருவர் தனது வாழ்க்கை சம்பவங்களை கூறியதும் உணர்ச்சிவசப்பட்டு கண் கலங்கினார். மக்கள் மருந்தக திட்டத்தின் (Jan Aushadi Scheme)...