பஞ்சஷீரில் தாலிபான்களில் 600 பேரைக் கொன்றும், 1000 பேரை சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவிப்பு..!
ஆப்கானிஸ்தான் பஞ்சஷீர் மாகாணத்தில் நடந்த மோதலில் தாலிபான்களில் 600 பேரை கொன்றும் ஆயிரம் பேரை உயிருடன் சிறை பிடித்ததாகவும் வடக்குப் படைகள் அறிவித்துள்ளது. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் உத்தரவுப்படி, இருபது வருடங்களுக்கப் பிறகு...