அண்டார்டிக்காவிலும் நுழைந்த கொரோனா வைரஸ்…!
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது பூமியின் துருவ பிரதேசமான அண்டார்டிக்காவிலும் நுழைந்துள்ளது. அண்டார்டிகாவில் இரண்டு ராணுவ முகாம்களில் உள்ள 58 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சிலி நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அண்டார்டிகா...