லக்கிம்பூர் வன்முறை – 8 பேர் உயிரிழப்பு : மத்திய அமைச்சரின் மகன் மீது கொலை வழக்குப்பதிவு
உத்தரப்பிரதேசத்தின் லக்கிம்பூரில் நேற்று நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ராவின் மகன் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில், வேளாண் சட்டங்களை எதிர்த்து நடைபெறும்...