15 போன்களில் Whatsapp chat.. கணவனின் கள்ளத்தனத்தை கண்டுபிடித்த மனைவி
புதுக்கோட்டையில் வங்கி ஒன்றில் பணிபுரியும் கேஷியர் தனது வாடிக்கையாளர்களிடம் தவறாக உறவு வைத்திருப்பதை மனைவி கண்டுபிடித்து போலீசில் புகார் கொடுத்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில்...