குரங்குகளை பயமுறுத்த கரடியாக மாறிய மக்கள்
உத்தரபிரதேசத்தில் குரங்குகளின் தொல்லையை கட்டுப்படுத்த மக்கள் செய்த சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேசத்தில் அமைந்துள்ள சிக்கந்தர்பூர் கிராமம் வனப்பகுதிக்கு அருகே அமைந்துள்ளது, இதனால் அடிக்கடி கிராமத்திற்குள் புகும் குரங்குகள் உணவுப்பொருட்களை சாப்பிடுவது, பொருட்களுக்கு சேதம்...