கொரோனாவால் செவிலியர் மரணம்.. கணவர் கவலைக்கிடம்… மகளுக்கு தீவிர சிகிச்சை…
சவுத் வேல்ஸ்:- சவுத் வேல்ஸை சேர்ந்த செவிலியர் ஒருவர் கோரோனா நோயினால் மரணமடைந்துள்ளார். இந்நிலையில் அவரது கணவரும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார். பிலிப்பைன்ஸை சேர்ந்தவர் லெய்லானா மெடெல் (41)...