இந்தியாவிற்கு முக்கிய தேவை “ஒரே நாடு,ஒரே தேர்தல்”-பிரதமர் மோடி
டெல்லி: 80வது அகில இந்திய தலைமை அலுவலர்கள் மாநாட்டில் காணொலி வாயிலாக பங்கேற்ற பிரதமர் மோடி கூறியதாவது, “2008ம் ஆண்டு இதே நாளில், பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் மும்பையைத் தாக்கினர். வெளிநாட்டினர், போலீசார்...