நோயாளிக்கு மருத்துவரே தாயான தருணம்.. உணவு ஊட்டிய நெகிழ்ச்சி சம்பவம்..
சென்னையைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நோயாளி ஒருவருக்கு தானே உணவு ஊட்டிய சம்பவம் அனைவருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மருத்துவர்களை கடவுளாக பார்க்கும் சமுதாயம். அதுவும் தற்போது கொரோனா பேரிடர் காலத்தில் மருத்துவர்களின் சேவை...