தலைமையாசிரியரின் பாராட்டதக்க செயல்……தலைவா யூ ஆர் கிரேட்…..
ஸ்ரீவில்லிபுத்தூரில் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஒருவர், பள்ளியில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் இலவசமாக செல்போன் வழங்கி அசத்தி வருகிறார். ஆன்லைன் கல்வி அவசியமாகி விட்ட இக்காலகட்டத்தில், பாடங்களை படிக்க ஏதுவாக செல்போன்களை வழங்கி வரும்...