அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் போன்’ வழங்கும் திட்டம்
பஞ்சாப் மாநிலத்தில் 12ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் 1,75,443 பேருக்கு ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தைக் கடந்த ஆகஸ்ட் மாதம் அரசு அறிவித்தது. முதல் கட்டமாக அப்போதே 50 ஆயிரம் பேருக்கு ஸ்மார்ட்போன்கள் வழங்கப்பட்டன....