காவல் நிலையங்கள் மனித உரிமைக்கும், மாண்புக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றன – நீதிபதி ரமணா
புதுடில்லி: புதுடில்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் தேசிய சட்ட சேவை ஆணையத்தின் சட்ட சேவைக்கான செயலியை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா வெளியிட்டார் வெளியீட்டு விழாவில் காவல் நிலையங்கள் மிகவும் புனிதமாக இருக்க...