விவாதம் இன்றி புதிதாக நிறைவேற்றப்படும் சட்டங்கள் குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவலை
புது டெல்லி புதுதில்லியில் உள்ள உச்சநீதிமன்ற வளாகத்தில் இந்தியாவின் 75வது சுதந்திர தின விழா தேசிய கொடியை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஏற்றி வைத்தார் 75வது சுதந்திர தின விழாவில் பேசிய உச்சநீதிமன்ற...