6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை…தெலங்கானாவில் பரபரப்பு!
தெலங்கானா எல்லையில் தண்டேவாடா பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் மாவோயிஸ்டுகள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்திற்கும் தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கோதகுந்தம் மாவட்டத்திற்கும் இடையேயான வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம்...