எழுத்தாளர் யெஸ்.பாலபாரதிக்கு பால சாகித்ய புரஸ்கார் விருது அறிவிப்பு..!
தமிழில் சிறந்த சிறுவர் இலக்கியத்திற்கான பால சாகித்ய புரஸ்கார் விருது யெஸ்.பாலபாரதிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி சார்பில் சிறுவர்களுக்காக எழுதப்படும் சிறந்த படைப்புகளுக்காக பால சாகித்ய புரஸ்கார் விருது வழங்கப்படுகிறது. ‘மரப்பாச்சி சொன்ன ரகசியம்’...