குழந்தை பிறப்பில் சந்தேகம்… 11 மாத குழந்தை கொலை
விருதுநகரில் பிறப்பில் சந்தேகம் அடைந்த தாய் 11 மாத குழந்தை ஈவுஇரக்கமின்றி கொலை செய்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 5ஆம் தேதி மதுரை திருமால் புதுப்பட்டியைச் சேர்ந்த அமல்ராஜ் என்பவரின் 11 மாத ஆண்குழந்தை...