சிசிடிவியில் சிக்கிய அவலக் காட்சி….. குழந்தையை அடித்து உதைத்து கழுத்தை நெறித்த கொடூரத் தாய்:
ஒடிசா: கொடூர தாய் ஒருவர், 15 மாத குழந்தையை கொஞ்சம் கூட ஈவு, இரக்கமின்றி உதைத்தும், கழுத்தை நெறிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. மேலும் இந்த வீடியோ பார்ப்பவர்களின் கண்களில்...