தனிமை வார்டுகளாக மாறும் ரயில் பெட்டிகள்….
புதுடெல்லி இந்தியாவில் நாளுக்கு நாள் ஒருநாள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து ரயில் பெட்டிகளை அவசரகால வார்டுகளாக மாற்ற இந்தியன் ரயில்வே முன்வந்துள்ளது. இந்தியாவில் நாளொன்றுக்கு 13,523 ரயில்கள் இயக்கப்படுகிறது வரும்...