மக்களிடையே உரையாற்றும் குடியரசு தலைவர் !
இந்தியா முழுவதும் நாளை 72 குடியரசு தினவிழா சிறப்பாக கொண்டாடபடவுள்ள நிலையில் குடியரசு ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே உரையாற்றவுள்ளார். நாட்டின் 72 வது குடியரசு தினவிழாவை முன்னிட்டு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்களிடையே இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றவுள்ளார். அவரின் உரை...