பாயின்ட் ஆப் சேல் கருவி பழுது- மக்கள் தவிப்பு..!
சென்னை:- தமிழ்நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் பாயின்ட் ஆப் சேல் கருவி வேலை செய்யாததால் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சர்வர் தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக கருவி முடங்கியதால் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதால்...