ஸ்டெர்லைட் விசாரணைக்கு ஆஜராக பயந்தாரா ரஜினி…?
ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தில் துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். தூத்துக்குடியில் 2018 ஆம் ஆண்டு மே மாதம்...