உ.பியில் தொடரும் கொடூரம்; வயலுக்கு சென்ற இரு சிறுமிகள் மர்ம மரணம்…!
உத்திர பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தை சேர்ந்த மூன்று பட்டியலின சிறுமிகள் கால்டைகளுக்கு புல் அறுப்பதற்காக வயலுக்கு சென்றுள்ளனர். அவர்கள் மாலையில் வீடு திரும்பாததால் பெற்றோர்கள் சிறுமிகளை தேடி சென்றுள்ளனர். இந்நிலையில் தான் வயல் வெளியில் மூன்று சிறுமிகளும் மயங்கிய கிடந்தனர். அவர்களை மீட்டு அருகில்...