Tag : woman wakes up in funeral

உலகம்

இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் பரபரப்பு….

naveen santhakumar
பராகுவே நாட்டில் இறுதிச்சடங்குகள் நடைபெறும் கடைசி நேரத்தில் பிணப்பைக்குள் இருந்த பெண்மணி அலறியதால் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர். அந்த இடமே களேபரம் ஆனது. பராகுவே நாட்டின் மத்திய கிழக்குப் பகுதியைச் சேர்ந்தவர் க்ளேடிஸ் ரோட்ரிக்வஸ்...