இந்தியா

காமக்கொடூரர்களால் மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

திரிபுரா:

திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பர்ஹல்டி என்ற கிராமத்தில் வசித்து வந்த 90 வயதான மூதாட்டியை கடந்த 24-ந்தேதி இரவு மர்ம நபர்கள் 2 பேர் கற்பழித்தனர். 

இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது, தனது உறவினர்களிடம் தனக்கு நடந்த அவலத்தை அவர் தெரிவித்தார். 

ALSO READ  சிறுவனின் உயிரை பறித்த 'ஃபயர்வால்' கேம் ! 

பின்னர் மூதாட்டியின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் கங்குலி அனுமதி..!

News Editor

மழை நிவாரணம் ரூ.5000… இன்று முதல் விநியோகம் தொடக்கம்!

naveen santhakumar

ஒருவழியாக எண்ணெய் கிணற்றில் எரிந்த தீ கட்டுக்குள் வந்தது…..

naveen santhakumar