தமிழகம்

உங்க தொல்லை தாங்க முடியல…கதறிய போலீஸ் அதிகாரி

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

நேர்மையாக பணியாற்ற விடாமல் தடுப்பதால் வேலையை விட்டு செல்வதாக காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

2011ம் ஆண்டு திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார் காவல்துறையில் உதவி ஆய்வாளராக வேலையில் சேர்ந்த ராஜ்குமார் நேர்மையாக இருந்ததால் 9 ஆண்டுகளில் 8 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் தூத்துக்குடி தருவைகுளம் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்ட ராஜ்குமார், முன்பு பணியாற்றிய ஆயுதப்படையின் பணிகள் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்யப்படாததால் அவருக்கு மெமோ கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. மேலும் ஜனவரி மாத சம்பளமும் அவ் அவருக்கு வழங்கப்படவில்லை.

ALSO READ  தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

இதனால் விரக்தியடைந்த அவர், 15 நாள் விடுப்பில் சென்றார். அமைச்சுப்பணியாளர்கள் பணத்துக்காக கோப்புகளை சமர்பிக்காததால் ஆயுதப்படை தகவலை அளிக்கவில்லை என்றும், வங்கிக்கடன், மனைவியின் மருத்துவ செலவு ஆகியவற்றிற்கு பணம் இல்லாமல் சிரமப்பட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த பிரச்சனையை உடனடியாக தீர்க்காவிட்டால் கூலி வேலைக்கு செல்லப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.பேஸ்புக்கில் இதுகுறித்து பதிவு ஒன்றை இட, காவல்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ரேஷனில் 13 மளிகை பொருட்கள் வழங்கும் திட்டம் !

News Editor

குடியுரிமை திருத்தச்சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார்..!

Admin

திரையரங்குகளில் வாகன நிறுத்த கட்டணத்தை மறு நிர்ணயம் செய்ய வேண்டும்..

Shanthi