தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடெல்லி:-
தமிழகத்தில் மதுக்கடைகளை மூடி சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து மதுக்கடைகளை திறக்க தடை இல்லை என்று உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு முழுவதுமாக முடியும்வரை மதுக் கடைகளை திறக்க கூடாது என்று கூறி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்துச் செய்துள்ளது.
மேலும், மதுக்கடை திறப்புக்கு எதிராக வழக்கு போட்டவர்களுக்கு 1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.