தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதருக்கு கொரோனா அறிகுறி. வீட்டிலேயே தங்கி இருப்பதாக தகவல்.
கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.
இவர் கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.