இந்தியா

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதருக்கு கொரோனா….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் முரளிதருக்கு கொரோனா அறிகுறி. வீட்டிலேயே தங்கி இருப்பதாக தகவல்.

கேரளாவைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரனுக்கு கொரோனாவிற்கான அறிகுறிகள் தென்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ சித்திரை திருநாள் இன்ஸ்டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார்.

இவர் கடந்த 14ம் தேதி மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்  என்பது குறிப்பிடத்தக்கது.


Share
ALSO READ  வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் முகவர்களுக்கு கொரோனா பரிசோதனை !  
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

Mostbet Az Idman Bahis Şirkəti: Ilk Depozit Bonusları Gəlinlik, Gəlinlik Modelleri, Gəlinlik Qiymətlər

Shobika

இந்தியாவில் குறைந்து வரும் கொரோனா தொற்று !

News Editor

Bettilt bahis498 (3)

Shobika