தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
கொரோனா தடுப்பு யோசனை தந்தால் ஒரு லட்சம் ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு.
கொரோனா வைரஸ் தாக்கம் உலகை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால் இந்தியாவிலும் மூன்று பேர் பலியாகி உள்ளனர். கொரோனா பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும்படி மாநில அரசுகளையும் அறிவுறுத்தி உள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் தாக்குதலை தடுக்கும் விதமாக பிரதமர் மோடி இன்று தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் கொரோனோ வைரஸ் தாக்குதலை கட்டுப்படுத்த யோசனைகள் தந்தால் பகிருங்கள் என்றும் கொரோனா தெடார்பாக சிறந்த தீ்ர்வு தந்தால் ரூ. 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.