இந்தியா

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.-சி49:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

ஸ்ரீஹரிகோட்டா: 

இ.ஓ.எஸ் -01 புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. இன்று மதியம் 3.02 மணிக்கு விண்ணில் ஏவப்பட இருந்த பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் 3.12க்கு ஏவப்பட்டது. 

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஸ்தவான் விண்வெளி மையத்தில் பி.எஸ்.எல்.வி-சி 49 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது. கொரோனா பாதிப்புக்கிடையே இந்தாண்டின் முதல் ராக்கெட்டாக பி.எஸ்.எல்.வி-சி 49ஐ இஸ்ரோ ஏவியுள்ளது. அனைத்து சூழலிலும் படங்கள் எடுக்கும் சின்தடிக் அபர்ச்சர் ரேடார் தொழில்நுட்பம் இ.ஓ.எஸ்-01ல் உள்ளது.


Share
ALSO READ  பாபர் மசூதி இடிப்பு…..இன்று தீர்ப்பு….போலீஸ் பலத்த பாதுகாப்பு….
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இன்றைய கொரோனா பாதிப்பு நிலவரம் !

News Editor

லடாக் எல்லையில் சீன ராணுவத்தினர் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனி வீரமரணம்… 

naveen santhakumar

மாணவர்களுக்கு கொரோனா- திறந்த வேகத்தில் மூடப்பட்ட பள்ளிகள்…!

naveen santhakumar