தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சென்னை:
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வந்தனர்.
இந்நிலையில் இறுதியாண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு 7-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல்,பொறியியல், வேளாண்மை,கால்நடை மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி வகுப்புகள் தொடங்கி உள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.