தமிழகம்

தமிழகத்தில் கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்கம்:

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

சென்னை:

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் பள்ளி மற்றும்  கல்லூரிகள் மூடப்பட்டது. அதனைத்தொடர்ந்து மாணவ-மாணவிகள் ஆன்லைன் மூலம் பாடம் கற்று வந்தனர்.

இந்நிலையில் இறுதியாண்டு முதுகலை பட்டப்படிப்பு மற்றும் இறுதியாண்டு மாணவ-மாணவிகளுக்கு 7-ந் தேதி முதல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

ALSO READ  சத்துணவு சாப்பிட்ட மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்;

அதன்படி தமிழகம் முழுவதும் கலை மற்றும் அறிவியல்,பொறியியல், வேளாண்மை,கால்நடை மருத்துவ கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டது.கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கல்லூரி வகுப்புகள் தொடங்கி உள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

நீட் தேர்வு ரத்து: அமைச்சர் உறுதி..!

naveen santhakumar

மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு தலைவர்கள் பெயர்- எடப்பாடி பழனிசாமி… 

naveen santhakumar

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார் விஜயகாந்த்…!

naveen santhakumar