இன்று சிறியவர் முதல் பெரியவர் வரை சர்க்கரை நோயினால் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர்.பல்வேறு விதமான மருந்துகளை உபயோகித்தும் பலனளிக்காமல் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர் .சர்க்கரை நோயை வராமல் தடுக்க வீட்டிலேயே எளிய முறையில் இந்த வைத்தியத்தை செய்து கொள்ளலாம் .
தேவையான பொருள்கள்:
வேப்ப இலை தூள்-1 ஸ்பூன்
தண்ணீர்- 1 1/2 கப்
இலவங்கப்பட்டை தூள்-1/2 ஸ்பூன்
டீ தூள்-1 ஸ்பூன்
செய்முறை:
முதலில் வெப்பங்கொழுந்தை மிக்சியில் தூளாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் வேப்பிலை தூள் மற்றும் இலவங்கப்பட்டை தூள் ஆகியவை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். தேனீராக குடிக்க விரும்புபவர்கள் டீ தூளை தண்ணீரில் சேர்த்துக் கொதித்து வைக்கவும். 10 நிமிடம் கழித்த பிறகு அடுப்பை அனைத்து விட வேண்டும். இந்த டீயை தினமும் குடித்து வந்தால் சர்க்கரை நோயிக்கு உடனடி தீர்வு காணலாம்.ட்ரை பண்ணித்தான் பாருங்களேன் .