சினிமா

வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த நடிகை :

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

இந்நிலையில் டகோடா ஸ்கை வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவருக்கு வயது 27. இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தி வருகிறார்கள். டகோடா ஸ்கை மது மற்றும் போதைப்பொருள் பழக்கத்துக்கு அடிமையானவர் என்று தெரியவந்துள்ளது.

ALSO READ  ஷங்கரின் அடுத்த பிரம்மண்ட படத்தில் இணையும் இரு முன்னணி நடிகர்கள்!

டகோடாவின் தாத்தாவும், பாட்டியும் கொரோனா பாதிப்பினால் இறந்துள்ளனர். அதன்பிறகு அவர் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. டகோடா ஸ்கை போலீசாரால் முட்டியால் கழுத்தில் நசுக்கி கொலை செய்யப்பட்ட கருப்பினத்தவரான ஜார்ஸ் பிளாய்டு ஓவியத்தின் முன்னால் கடந்த மே மாதம் ஆடையில்லாமல் போஸ் கொடுத்து பரபரப்பு ஏற்படுத்தினார். அவரது செயலை பலரும் கண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

“கே.ஜி.எஃப்” பிரபலங்களுடன் கைகோர்த்த விஷ்ணு விஷால் !

News Editor

விவேக்கின் கடைசி நகைச்சுவை நிகழ்ச்சி OTT-ல் ரிலீஸ் :

Shobika

நடிகர் கார்த்தி நடிக்கும் படத்திலிருந்து விலகிய விஜய் சேதுபதி?

Shanthi