சென்னை
இந்திய நாடு முழுவதும் சுதந்திரதின 75 வது ஆண்டு விழா மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. புதுடெல்லி செங்கோட்டையில் இந்திய நாட்டின் பிரதமர்மோடி தேசிய கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
பிரதமர் ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு கைத்தட்டி பாராட்டு தெரிவித்ததோடு கொரானா தொற்று காலத்தில் சிறப்பாக பணியாற்றிய போராளிகள் மற்றும் தடுப்பூசி தயாரித்தவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
சென்னை கோட்டையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
இந்தியாவுக்கு காற்றை கிடைக்கச் செய்ய உறுதுணையாக இருந்த சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவு கூர்ந்தார்.
சுதந்திர தினத்தில் அந்தந்த மாநில முதல்வர்கள் தான் கொடியேற்ற வேண்டும் என்ற சுதந்திரத்தை வாங்கி கொடுத்தவர் கலைஞர் கருணாநிதி தான். இந்தியாவில் உள்ள அனைத்து முதல்வர்களுக்கும் இன்று சுதந்திர தின கொடியேற்ற வாய்ப்பு ஏற்படுத்தி கலைஞர் தான் என்று தந்து உரையில் குறிப்பிட்டார்,