உலகம்

“டேனிஷ் சித்திக்கை காப்பாற்றாமல் ஆப்கன் ராணுவம் விட்டுவிட்டது”- தலிபான் ராணுவத்தளபதி….

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

கடுமையான சண்டை நடைபெற்று வந்ததால் டேனிஷ் சித்திக்கை ஆப்கான் ராணுவத்தினரால் காப்பாற்ற முடியவில்லை என்று தலிபான் படை தளபதி ஹைபதுல்லா அலிசாய் தெரிவித்துள்ளார்.

புலிட்சர் விருது வென்ற புகைப்பட பத்திரிகையாளரான டேனிஷ் சித்திக், ஆப்கானில் நடந்த உள்நாட்டுப் போர் தொடர்பான செய்தி சேகரிப்பின்போது கடந்த மாதம் 16ஆம் தேதி இறந்தார்.

DANISH SIDDIQUI: டேனிஷ் சித்திக் உடலை ஜாமியா மில்லியா இஸ்லாமியா கல்லறையில்  அடக்கம் செய்ய அனுமதி! - danish-siddiqui-s-body-to-be-buried-at-jamia-millia-islamia-graveyard  | Samayam Tamil

அமெரிக்காவில் இருந்து வெளியாகும் பத்திரிக்கையொன்று டேனிஷ் சித்திக்கை தலிபான்கள் துடிதுடித்து கொன்றதாக கூறியது.இந்நிலையில் தலிபான் தளபதி ஹைபதுல்லா அலிசாய் விளக்கமளித்துள்ளார்.

ALSO READ  ஏசி மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயம்- ஆய்வாளர்கள் எச்சரிக்கை....

அதில் “கந்தஹாரில் ஆப்கான் ராணுவத்துடன் கடுமையான சண்டை நடந்துக்கொண்டிருந்தது. அப்போது புகைப்படக்காரர் டேனிஷ் சித்திக்கை காப்பாற்றாமல் ஆப்கன் ராணுவம் அப்படியே விட்டுவிட்டது.

மேலும் ஆப்கான் ராணுவம் பின்வாங்கியபோது, அதிலிருந்த ஓர் வாகனத்தில் டேனிஷ் சித்திக் சென்றுவிட்டார் என ஆப்கான் ராணுவத்தினர் நினைத்தனர்” என்றார்.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

இந்தியாவின் மூவர்ணக் கொடியை தனது நாட்டிலுள்ள மலைச்சிகரத்தில் ஒளிரச் செய்த ஸ்விட்சர்லாந்து…காரணம் என்ன தெரியுமா???

naveen santhakumar

கென்யாவில் வரிக்குதிரையுடன் கண்டுபிடிக்கப்பட்ட புதிய விலங்கு… பெயர் என்ன தெரியுமா..???

naveen santhakumar

சீனாவில் பள்ளி மாணவர்களின் நலன் காக்க புதிய கல்விச் சட்டம் தேசிய மக்கள் காங்கிரஸ் நிறைவேற்றியது

News Editor