நமக்கு சாப்பாடு தான் முக்கியம் – உணவு வழங்காத ஆத்திரத்தில் அனைத்து புகைப்படங்களையும் அழித்த போட்டோகிராபர் …!
திருமண விழாவில் நீண்ட நேரமாக உணவு வழங்கப்படாததால் ஆத்திரமடைந்த புகைப்படக்காரர் திருமண நிகழ்வில் எடுத்த அனைத்து புகைப்படங்களையும் மணமகன் கண்முன்னே அழித்துள்ளார். தனது திருமணத்தில் போட்டோஷூட் செய்வதற்கான பணத்தை மிச்சப்படுத்த நினைத்த மணமகன் தனது...