இந்தியா

ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவர் சவுமித்ரா குமார் ஹல்தார் காவிரி மேலாண்மை ஆணைய தலைவராக நியமனம்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

புதுடில்லி:

காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

The Cauvery Management Commission meeting will be held on the 27th ||  காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் 27-ந் தேதி நடக்கிறது

ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று ஒன்றியஅரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

ALSO READ  ஒட்டகப்பால் வேண்டி பிரதமர் மோடிக்கு ட்விட் செய்த பெண்மணி... ரயில்வே அதிரடி...

இவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுமித்ரா குமார் ஹல்தார் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

ஒற்றை வார்த்தையால் ஆத்திரமடைந்து மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்…

naveen santhakumar

விநாயகர் சதூர்த்தி ஸ்பெஷல்; விற்பனைக்கு வரும் மலிவு விலை கூகுள்-ஜியோ ஸ்மார்ட்போன் …!

naveen santhakumar

இந்திய சூப்பர் ஸ்டார்கள் இணைந்து வெளியிட்டுள்ள குறும்படம்…

naveen santhakumar