தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
புதுடில்லி:
காவிரி மேலாண்மை ஆணையத்திற்கு முழுநேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் முழு நேர தலைவராக சவுமித்ரா குமார் ஹல்தார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் பதவியில் இருப்பார் என்று ஒன்றியஅரசின் உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.
இவர் 5 ஆண்டுகள் பதவி வகிப்பார் என்று ஒன்றிய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சவுமித்ரா குமார் ஹல்தார் ஒன்றிய நீர்வள ஆணையத்தின் தலைவராகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.