தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share
சீனாவில் போன வேகத்தில் திரும்பி வந்த கொரோனா வைரஸ் மீண்டும் வேகமாக பரவுவதால் பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீனாவில் கொரோனா மீண்டும் வேகமாக பரவுவதால் லான்ஜோ நகரிலும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
சுமார் 40 லட்சம் மக்கள் கொண்ட லான்ஜோ நகரில் மேலும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. சீனாவில் மங்கோலியா நகரில் ஏற்கனவே ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் லான்ஜோ நகரிலும் கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வீசியெறிந்த பூமராங் மீண்டும் வீசியவர் இடத்திற்கே வருவதை போல கொரோனா எங்கிருந்து பரவ ஆரம்பித்ததோ அங்கேயே மீண்டும் வந்துள்ளது.
Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.