உலகம்

உலகப் பிரசித்தி பெற்ற புத்தர் ஆலயத்தில் தமிழர்கள் ஒன்றுகூடி வழிபாடு

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

மியான்மர் நாட்டின் தலைநகர் யாங்கோனில் உள்ள சுவேடகோன் பய்யா என்னும் உலக புகழ்வாய்ந்த புத்தர் கோயில் அமைந்துள்ளது.

Related image

இங்கு தமிழர் திருவிழாவான பொங்கல் விழாவை முன்னிட்டு அந்நாட்டில் உள்ள தமிழர்கள் ஒன்றுகூடி 3000க்கும் மேற்பட்டோர்க்கு அன்னதானம் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் புத்த பிக்குகள் பொதுமக்களுக்கு நன்னெறிகளை எடுத்துரைத்தனர்.பின்னர் கூடியிருந்த தமிழர்கள் பிக்குகளுக்கு தானம் வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான மியான்மர் தமிழர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

ALSO READ  இத்தாலியில் கடைக்காரர்களை மிரட்டி மக்களுக்கு உதவும் மாஃபியா கும்பல்....

https://www.instagram.com/p/B72otGfHNHq38KhsA2jGpKLT78uX_1PR-WMPGY0/?igshid=gfwdsuzce2ms


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பிப்ரவரியில் இந்தியா வருகிறார் ட்ரம்ப்

Admin

ராணுவத்தின் பழைய பிரம்மாண்ட கட்டிடம் இடிப்பு :

Shobika

அடுத்த ஷாக்: அமெரிக்காவில் அணிலுக்கு பிளேக் தொற்று…. 

naveen santhakumar