சினிமா

ரசிகர்கள் உடன் சிறப்பு காட்சியை கண்டுகளித்த ரஜினிக்குடும்பத்தினர்

தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.
Share

தர்பார் படத்திற்கு சிறப்பு காட்சிக்கு அரசு அனுமதி அளித்தையடுத்து அதிகாலை 4 மணிக்கு திரைப்படம் வெளியானது.

குறிப்பாக சென்னையில் ரோஹிணி, காசி, பரங்கிமலை ஜோதி உள்ளிட்ட திரையரங்குகளில் வெளியானது.

இதனால் ரசிகர்கள் கூட்டம் நள்ளிரவு முதலே அலைமோதியது. ரஜினி ரசிகர்கள் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என அசத்தினர்.

ALSO READ  தேசிய விருது கனவை நனவாக்க கடுமையாக உழைக்கிறார் நித்யாமேனன்

இந்நிலையில் சென்னை ரோஹினி திரையரங்கத்தில் தர்பார் படத்தின் சிறப்பு காட்சியை ரசிகர்கள் உடன் லதா ரஜினிகாந்த், ராகவா லாரன்ஸ், சௌந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் கண்டு களித்தனர். அந்த புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.


Share
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Tamil Thisai டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.

Related posts

பட்டாஸ் படத்திற்காக “ஜிகிடி கில்லாடி”யாக மாறிய அனிருத்

Admin

உள்ளூர் கேபிள் டி.வியில் வெளியான தர்பார் திரைப்படம்

Admin

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபட்ட திரைப்பட நடிகர் கைது….

naveen santhakumar