பொது இடங்களில் புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை…..
பாட்னா:- பொது இடங்களில் புகையிலை அல்லது புகையிலைப் பொருள்களை மென்று துப்பினால் 6 மாதம் சிறை தண்டனை அல்லது 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று பீகார் அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதன்...