குடிமகன்களால் காற்றில் பறக்கும் சமூக இடைவெளி…
கொரோனா பரவல் காரணமாக தமிழ்நாடு முழுவதும் மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் தவிர்த்து அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக குடிமகன்கள் ஆந்திராவில் மதுக் கடைகள்...