காகத்திற்கு உணவு வைப்பது ஏன்?? வைப்பதால் கிடைக்கும் பலன்கள் என்ன??!!
காகம் சனீஸ்வரருக்குரிய வாகனம். காகம் எமலோகத்தின் வாசலில் இருக்கும் என்றும், எமனின் தூதுவன் என்றும் சொல்லப்படுகிறது. நாம் உணவு உண்ணும் முன் காகத்துக்கு ஒரு பிடி உணவு வைக்க வேண்டும் என்கின்றனர் நம் முன்னோர்கள்...