சென்னை உள்பட 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் மீண்டும் முழு ஊரடங்கு: தமிழக அரசு அறிவிப்பு…
சென்னை:- சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் வரும் 19-ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை மீண்டும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பைத்...