தஞ்சாவூர் மாவட்டம் கபிஸ்தலம் அருகே இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் 4 போலீசார் உள்பட 12 பேர் காயம் அடைந்தனர். இது தொடர்பாக 50க்கும் மேற்பட்டோர் செய்யப்பட்டு உள்ளனர். மேலும் அங்கு 144...
டெல்லி: டெல்லியில் டிராக்டர் பேரணி சென்ற விவசாயிகளில் ஒரு குழுவினர் செங்கோட்டையை முற்றுகையிட்டு தங்கள் கொடியையும் அதில் ஏற்றினர். இதனால் செங்கோட்டையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. செங்கோட்டையை சுற்றியுள்ள போராட்டக்காரர்களை கலைக்கும் முயற்சியில் போலீசார்...
பீகார்: பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த மாதம் 28-ந் தேதி, கடந்த 3-ந் தேதி, 7-ந் தேதி என 3 கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெற உள்ளது. இதற்கான...
மகாராஷ்டிராவில் நாளை முதல் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்படுகிறது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்தியாவிலேயே அதிகளவு கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரம் திகழ்கிறது. இதையடுத்து மாநிலம் முழுவதும்...