தமிழகத்தில் தடையை மீறி வெளியே வந்தவர்களுக்கு 3.33 கோடி அபராதம்….
சென்னை:- கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டத்தில்...