நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ஒதுக்கீடு- ஸ்மிருதி இராணி…
புதுடெல்லி:- நாடு முழுவதும் 8 கோடி விவசாயிகளுக்கு ரூ.16,390 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி கூறியுள்ளார். ராஜஸ்தானில் நேற்று முன்தினம் “Rajasthan Jansamvad Rally” என்ற நிகழ்ச்சி நடைபெற்றது நடைபெற்றது,...