வருகிற 9ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் பாசன நீர் ஆதாரமாக மேட்டூர் அணை உள்ளது. ஆண்டுதோறும் மேட்டூர் அணையில் இருந்து ஜூன்...
பரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் விவசாயிகள் கிளர்ந்தெழுந்தால் இந்த அரசு தாங்காது என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்த போது, சென்னையில் சாலைகள் குண்டும்...
சென்னை:- வடகிழக்கு பருவமழையால் தமிழகத்தில் மழை வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்க ரூபாய் 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.20 ஆயிரம் வழங்கப்படும் என...
கோவை:- தொழிற்பேட்டை அமைக்க, நிலம் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து, மனு அளித்த விவசாயிகள், கலெக்டர் காலில் விழுந்ததால், பரபரப்பு ஏற்பட்டது. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று முதல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நேரடியாக...
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை திரும்பப்பெறக்கோரி நாடு முழுவதும் விவசாய சங்கங்கள் சார்பில் பாரத் பந்த் தொடங்கியுள்ளது. மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் கடந்த ஆண்டு நவம்பரில்...
கரூர்:- கரூர் மாவட்டம் குளித்தலை அருகே டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறிய விவசாயி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார். குளித்தலை அருகே விவசாயி வடிவேல்(38) டிராக்டர் கடன் தவணையை கட்ட தவறியதாக...
சென்னை : தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி சார்பில் ஒன்றிய அரசின் விவசாய திட்டங்கள் மற்றும் வேளாண் சட்டங்கள் தொடர்பான தமிழ் கையேட்டை தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை நேற்று வெளியிட்டார்....
சென்னை:- மீத்தேன், நியூட்ரினோ திட்டம், எட்டுவழிச் சாலை எதிர்ப்பு போராட்டத்தின் போது போட்டப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என சட்டசபையில் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். 16-ஆவது சட்டப் பேரவையின் முதல் கூட்டத் தொடா் கடந்த...
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது....
மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகள் டெல்லியில் போராடி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பலகட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றாலும் அணைத்து பேச்சு வார்த்தைகளும் தோல்வியிலேயே முடிந்தது. ...