நீட் தேர்வு குறித்து ஆய்வு செய்த ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை வெளியீடு..!
நீட் தேர்வில் உள்ள பாதிப்புகளை ஆராய முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலையில் அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில், நீட் தேர்வு ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறதா என்பது...